![]()
கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும், ஆறு பேர் பற்றிய தகவல்கள் தெரிந்தால் அறிவிக்குமபறு பொலிஸார் கோரியுள்ளனர்.
|
மொஹமட் இப்ராஹிம் சாதிக் அப்துல்லா, பாத்திமா லத்தீஃபா, மொஹமட் இப்ராஹிம் சாஹிட் அப்துல்லா, ஸாரா எனப்படும் புலஸ்தினி ராஜேந்திரன், அப்துல் காதர் பாதிஃமா காதியா, மொஹமட் காசிம் மொஹமட் ரில்வான் ஆகியோர் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் 0718591771, 0112422176, 0112395605 ஆகிய இலக்கங்களுக்குத் தொடர்பு கொண்டு தகவல் தருமாறு பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
![]() |
`இளவரசி லத்திஃபா உயிருடன் இருக்கும் ஆதாரம் இதுவரை காண்பிக்கப்படவில்லை`: ஐ.நா
-
லத்திஃபாவின் வீடியோ ஐ.நா விசாரணைக்கு வித்திட்டது. கடந்த மாதம் இளவரசி
லத்திஃபா உயிரோடு இருக்கிறார் என்பதற்கான ஆதாரத்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸிடம்
கோரியுள்ளதாக...
19 hours ago
No comments:
Post a Comment