![]()
கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும், ஆறு பேர் பற்றிய தகவல்கள் தெரிந்தால் அறிவிக்குமபறு பொலிஸார் கோரியுள்ளனர்.
|
மொஹமட் இப்ராஹிம் சாதிக் அப்துல்லா, பாத்திமா லத்தீஃபா, மொஹமட் இப்ராஹிம் சாஹிட் அப்துல்லா, ஸாரா எனப்படும் புலஸ்தினி ராஜேந்திரன், அப்துல் காதர் பாதிஃமா காதியா, மொஹமட் காசிம் மொஹமட் ரில்வான் ஆகியோர் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் 0718591771, 0112422176, 0112395605 ஆகிய இலக்கங்களுக்குத் தொடர்பு கொண்டு தகவல் தருமாறு பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
![]() |
சிவிங்கிப்புலிக்கு தண்ணீர் கொடுத்த ஊழியர் பணியிடை நீக்கம் – காரணம் என்ன?
-
குனோ தேசியப்பூங்காவில் சிறுத்தைகளுக்கு தண்ணீர் கொடுத்த ஓட்டுநர் பணியிடை
நீக்கம் செய்ய காரணம் என்ன? வீடியோ வைரலானது எப்படி?
7 hours ago
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.