வடக்கு மாகாணத்தில் பாதுகாப்புக்காக மீண்டும் ஆள் பதிவு மற்றும் சோதனை சாவடிகள்!! - Yazhpanam.Com - எமது உணர்வு! எமது உரிமை!
Yazhpanam(Jaffna)

Post Top Ad

Your Ad Spot

Live TV:

"https://cdn.jwplayer.com/videos/LNdcgulf-hpRdFTM9.m3u8"
11ஆம் ஆண்டில் இணையத்தில் தடம் பதித்து கொண்டிருக்கிறோம்... 2011-2022
இத்தருணத்தில் எமது வாசகர்கள் மற்றும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.!!!

Tamil Web Radio(FM)

SOORIYAN.TV

Friday, April 26, 2019

வடக்கு மாகாணத்தில் பாதுகாப்புக்காக மீண்டும் ஆள் பதிவு மற்றும் சோதனை சாவடிகள்!!

வடக்கு மாகாணத்தில் பாதுகாப்புக்காக சுமார் 2 ஆயிரம் இராணுவத்தினர் குவிப்பு!


இலங்கையின் வடக்கே, வவுனியாவுக்கு அப்பால் ஏ-9 வீதியின் ஊடாக ஆணையிறவு வரைக்கும் அமைதுள்ளனர் சோதனைச்சாவடியின் சோதனை நடவடிக்கைகள் அனைத்தும் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் சுமார் 2 ஆயிரம் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளனர் என்று இராணுவ ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
(புகைப்படம்: பிபிசி தமிழ்)

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெடி குண்டு தாக்குதலை அடுத்து பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
(புகைப்படம்: பிபிசி தமிழ்)
தொடருந்து நிலையம் , தொடருந்து பாதைகள், தேவாலயங்கள், கோயில்கள், மின் நிலையங்கள், அரச கட்டடங்கள், மருத்துவமனைகள், ஹோட்டல்கள், பேருந்து நிலையங்கள், நெடுஞ்சாலைகள், பொதுச் சந்தை போன்ற இடங்களில் இராணுவத்தினர் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

NJ News

BBC Tamil News World


Copyright © 2011 - 2021 Yazhpanam.Com. All rights reserved. Privacy Policy

Post Top Ad

Your Ad Spot