11ஆம் ஆண்டில் இணையத்தில் தடம் பதித்து கொண்டிருக்கிறோம்... 2011-2022
இத்தருணத்தில் எமது வாசகர்கள் மற்றும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.!!!
வடமாகாண சபைக்குட்பட்ட அனைத்து அரச அலுவலகங்களுக்கும் நாளை (22) விடுமுறை வழங்குமாறு வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் பணித்துள்ளார். நாட்டில் நிலவியுள்ள அசாதாரண நிலமை காரணமாக இன்று நாட்டின் அனைத்துப் பாடசாலைகளுக்கும் கல்வி அமைச்சினால் நாளை (22) மற்றும் நாளை மறுதினம் (23) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வடமாகாண சபைக்குட்பட்ட அனைத்து மாகாண அரச அலுவலகங்களுக்கும் நாளை விடுமுறை வழங்குமாறு வடமாகாண ஆளுநர் பணித்துள்ளார். (Ada Derana. All rights reserved.யாழ். நிருபர் சுமித்தி)
BBC Tamil News World
-
ஃபேஸ்புக் நிறுவனத்துக்குள் என்ன சிக்கல்?
-
2020 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஜோ பைடனிடம் தோல்வியடைந்த பிறகு,
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியை பேஸ்புக் முடக்கியது. இதையடுத்து, தேர்தல்
முடிவை மாற்றக்கோர...
6 months ago
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.