வவுனியாவில் இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் 33ம் ஆண்டு நினைவேந்தல்! - Yazhpanam.Com - எமது உணர்வு! எமது உரிமை!
Yazhpanam(Jaffna)

Post Top Ad

Your Ad Spot

Live TV:

"https://cdn.jwplayer.com/videos/LNdcgulf-hpRdFTM9.m3u8"
11ஆம் ஆண்டில் இணையத்தில் தடம் பதித்து கொண்டிருக்கிறோம்... 2011-2022
இத்தருணத்தில் எமது வாசகர்கள் மற்றும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.!!!

Tamil Web Radio(FM)

SOORIYAN.TV

Sunday, September 27, 2020

வவுனியாவில் இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் 33ம் ஆண்டு நினைவேந்தல்!

தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமைக்கு அச்சுறுத்தலும் சவாலும் விடுக்கப்படும் சூழலிலும், வவுனியாவில் 1317 நாட்கள் கடந்தும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கும் தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினர், 2020.09.26 சனிக்கிழமை அன்று தமது போராட்ட பந்தலில் தியாக தீபம் திலீபனின் உருவப்படத்தை காட்சிப்படுத்தி மலர் தூவி மெழுகுவர்த்திகள் ஏற்றி அஞ்சலித்து வீரவணக்கம் செலுத்தி உள்ளனர். 

ராஜபக்சேக்களின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் தமிழர் தேசம் மறுபடியும் ஒரு கெடுபிடிப் போரை எதிர்கொண்டு நிற்கின்றது. 








புகைப்படங்கள்:
உண்மையாய் உரிமையாய் உணர்வாய்
(vavuniyacitizen)

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

NJ News

BBC Tamil News World


Copyright © 2011 - 2021 Yazhpanam.Com. All rights reserved. Privacy Policy

Post Top Ad

Your Ad Spot