1400வது நாள் கவனவீர்ப்பு போராட்டத்துக்கு நீதிமன்றம் தடையுத்தரவு! - Yazhpanam.Com - எமது உணர்வு! எமது உரிமை!
Yazhpanam(Jaffna)

Post Top Ad

Your Ad Spot

Live TV:

"https://cdn.jwplayer.com/videos/LNdcgulf-hpRdFTM9.m3u8"
11ஆம் ஆண்டில் இணையத்தில் தடம் பதித்து கொண்டிருக்கிறோம்... 2011-2022
இத்தருணத்தில் எமது வாசகர்கள் மற்றும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.!!!

Tamil Web Radio(FM)

SOORIYAN.TV

Thursday, December 17, 2020

1400வது நாள் கவனவீர்ப்பு போராட்டத்துக்கு நீதிமன்றம் தடையுத்தரவு!

சிறீலங்கா அரசு மற்றும் அதனோடு சேர்ந்து இயங்கிய துணை ஆயுதக்குழுக்களினால் நிகழ்த்தப்பட்ட ஆட்கடத்தல் மற்றும் காணாமல் ஆக்கப்படுதல் சம்பவங்களினால் பாதிக்கப்பட்ட உறவுகள், தமது உறவுகளுக்கு நீதி கேட்டு வவுனியாவில் 1399 நாட்கள் கடந்தும் சுழற்சி முறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் தமிழர் தாயக சங்கத்தினரின் குறித்த போராட்டம் நாளை 18.12.2020 வெள்ளிக்கிழமை அன்று 1400 நாட்களை அண்மிக்கும் நிலையில் நாளை நடைபெறவிருந்த கவனவீர்ப்பு போராட்டத்துக்கு வவுனியா  பொலிஸார் கொரோனா நோய்ப்பரவலை காரணம் காட்டி நிதிமன்ற தடை உத்தரவைப் பெற்று, சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமாரிடம் இன்று 17.12.2020 வியாழக்கிழமை கையளித்துள்ளனர். 




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

NJ News

BBC Tamil News World


Copyright © 2011 - 2021 Yazhpanam.Com. All rights reserved. Privacy Policy

Post Top Ad

Your Ad Spot